காவிரி நீரை திறந்து

img

காவிரி நீரை திறந்து விடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 14-  காவிரி நீரை திறந்து விடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய நகரக்குழுக்கள் சார்பில் திருத்துறைப்பூண்டி தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் காலை நடைபெற்றது.